ஆன்மீகம்
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்...
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர், ஸ்ரீ கண்ணாயிரநாதர், ஸ்ரீ கைலாசநாயகி, ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜர், ஸ்ரீ நடராஜர் ஆகிய சுவாமிகளின் விமான கலசங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தேறியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மனமார பிரார்த்தனை செய்தனர்.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...