திருவாரூர்: பாடை கட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற புஷ்ப பல்லக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பாடை கட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு நிகழ்வை முன்னிட்டு அம்மன் வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் பாடை காவடி மற்றும் அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் தொடங்கிய புஷ்ப பல்லாக்கு நள்ளிரவு வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Night
Day