திருவாரூர்: ராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர பெருவிழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து ராஜ அலங்காரத்துடன்  பக்ஷி வாகனத்தில் எழுந்தருளிய ராஜகோபாலசுவாமியை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

Night
Day