திருவாரூர்: ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கீழ எருக்காட்டூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீசெல்வ விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை இரு ஆலயங்களில் உள்ள கோபுர விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day