ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விளக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீகஸ்தூரி ரெங்க பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது வேதபாராயணங்கள் பாடியபடி பட்டாச்சாரியார்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...