தூத்துக்குடி: கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித லூர்து அன்னை ஆலய திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் அருகே லூர்தம்மாள்புரத்தில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை யொட்டி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீர்செல்வம் தலைமையில், மறைமாவட்ட முதன்மை செயலர் ஜான் செல்வம், பங்குத்தந்தை அண்டனி புருனோ ஆகியோர் மாதாவின் கொடியை ஊர்வலமாக கொண்டு, கொடி மரத்தில் ஏற்றினர்.

Night
Day