ஆன்மீகம்
வித்தியாரம்பம் நிகழ்ச்சி - ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்பு...
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் விஜயதசமியை யொட்டி குழந்தைகளுக்கு ?...
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்தும், மாவிளக்கு இட்டும் வழிபட்டனர். 11 நாட்கள் விரதம் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆலயம் அன்பு முளைப்பாரி வைத்து கும்மி அடித்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆயிரத்து எட்டு மாவிளக்கு ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் விஜயதசமியை யொட்டி குழந்தைகளுக்கு ?...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்?...