தூத்துக்குடி: மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழாவின் 10 நாள் நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழாவின் 10 நாள் விழாவில் சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. கருட வாகனத்தில் சுவாமி முகில்வண்ணனும், அன்ன வாகனத்தில் தாயாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் திரு வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

varient
Night
Day