தூத்துக்‍குடி: ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில் மாசித் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்‍குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமைந்துள்ள ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்‍குப் பின்னர் சுவாமி நம்மாழ்வார் அலங்கரிக்‍கப்பட்ட திருத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து பக்‍தர்கள் திருத்தேரை வடம்​பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். 

Night
Day