தென்காசி: சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக நன்மை வேண்டியும், பொதுமக்கள் மத்தியில் அன்பு தழைத்தோங்கவும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். 

Night
Day