தேனி: கோபாலகிருஷ்ணன் கோயிலில் மாணவர்கள் நலன் கருதி சிறப்பு வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள கோபாலகிருஷ்ண்ன் கோயிலில், அரசு பொது தேர்வு எழுதவும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பதற்காக சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி கோபாலகிருஷ்ணனுக்கு தீபாரணை நடைபெற்றது.

Night
Day