தேனி: பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் பெரியகுளம் வராகநதியின் தென்கரையில் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலசுப்பிரமணியன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, கொடிக்கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day