தேனி: ஸ்ரீமது நந்தவன காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ள ஸ்ரீமது நந்தவன காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் உலகநன்மை வேண்டி திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். 

varient
Night
Day