தைப்பூசத் திருவிழா : 10ம் நாள் விழா - பழனி தண்டாயுதபாணி கோயிலில் பக்‍தர்கள் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தைப்பூசத் திருவிழாவின் 10ம் நாள் விழாவை முன்னிட்டு, திண்டுக்‍கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கிரிவலப் பாதையில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் குவிந்தனர். பாதயாத்திரையாகவும், பக்‍தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்‍தி பாடல்களை பாடியபடி கோயிலுக்‍கு வந்த பக்தர்கள், சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

Night
Day