ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
நாகப்பட்டினம் அருகே வெளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் வைகாசி திருவிழா, பூச்சொரிதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், பூத்தட்டு ஏந்தி ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் நடைப்பெற்று, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...