நாகை வேளாங்கண்ணி பேராலயம் - குவிந்த பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

விடுமுறை தினத்தையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தர்கள் -


பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், தென்னங்கன்றுகள் வழங்கியும் வேண்டுதல் -


தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து்ம் பக்தர்கள் வருகை -

வேளாங்கண்ணி கடற்கரையில் உற்சாகமாக நீராடியும், செல்பி எடுத்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி


Night
Day