ஆன்மீகம்
மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
மதுரை ஆதீனம் கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம் கிராமத்தில் உள்ள கோடியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. குழந்தை பாக்கியம் வேண்டிய பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதற்காக 300க்கு மேற்பட்ட வாழைத்தார்களை காணிக்கையாக கோவிலில் கட்டி நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து குதிரை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மதுரை ஆதீனம் கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப?...
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...