நாகை: மேல்மறைக்காடர் கோயிலில் உலக நன்மை வேண்டி ருத்ர ஹோம பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் உள்ள மேல்மறைக்காடர் கோயிலில் உலக நன்மை வேண்டி ருத்ர ஹோம பூஜை நடைபெற்றது.  தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிவலிங்கம் -  வேதநாயகி அம்மனுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day