ஆன்மீகம்
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்...
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் உள்ள மேல்மறைக்காடர் கோயிலில் உலக நன்மை வேண்டி ருத்ர ஹோம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிவலிங்கம் - வேதநாயகி அம்மனுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...