நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த காளிகாம்பாள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் ஆதி பீடபரமேஸ்வரி காளிகாம்பாள் கோயிலில் சிம்ம வாகனத்தில் காளிகாம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து மூலவர் காளிகாம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் சிம்ம வாகனத்தில் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day