நாமக்கல்: கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசை திருவிழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியில் உள்ள கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசை திருவிழாவில் 15 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து நடைபெற்றது. வறட்சி இன்றி, விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற இந்த திருவிழாவில் ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி, ஆயிரத்து 400 கிலோ பன்றி கறி, 100 கிலோ கோழிக்கறி என 2500 கிலோ சமைத்து விடிய மக்களுக்கு வழங்கப்பட்டது. 

Night
Day