நாமக்கல்: காளியம்மன் கோயிலில் மாசி மாத மகா குண்டம் இறங்கும் விழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் மாசி மாத மகா குண்டம் இறங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

varient
Night
Day