நாமக்கல்: பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கபிலர்மலையில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

varient
Night
Day