நாமக்கல்: ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் தை அமாவாசையை யொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுமங்கலி மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து தங்க முகம் வெள்ளி காப்பில் ஆதிபராசக்தி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day