ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் தை அமாவாசையை யொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுமங்கலி மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து தங்க முகம் வெள்ளி காப்பில் ஆதிபராசக்தி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...