ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
தை அமாவாசை ஒட்டி நெல்லையப்பர் கோயிலில் பத்திர தீபம் ஏற்றப்பட்டது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவாலயமான காந்திமதி அம்பாள் சமேத அருள்மிகு நெல்லையப்பர் கோயில் மணிமண்டபம் முன்பு தங்க விளக்கு ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நெல்லையப்பர் சன்னதி, அம்மன் சன்னதி வெளிப்பிரகாரம், ஸ்ரீ ஆறுமுக நயினார் திருக்கோவில் வெளி பிரகாரம் ஆகிய இடங்களில் பத்திர தீபங்கள் ஏற்றப்பட்டன. பின்னர், ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் எழுந்தருள பஞ்ச மூர்த்திகளின் 4 மாட வீதியுலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...