நெல்லையப்பர் கோவிலில் அமாவாசையையொட்டி பத்திர தீபம் ஏற்றல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசையையொட்டி சன்னதிக்கு முன்பாக உள்ள கொடிமரம் அருகில் பத்திர தீபம் ஏற்றப்பட்டது. சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் உள்ளிட்ட சுவாமிகள் நான்கு ரத வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. 

Night
Day