நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்ற தைப்பூச தீர்த்தவாரி விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி விழா விமரிசையாக நடைபெற்றது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அஸ்தர தேவர், அஸ்தர தேவியருக்கு தாமிரபரணி நதிக்கரையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day