நெல்லை அருள்தரும் உலகம்மன் திருக்கோயிலில் மதுக்கொடை விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள அருள் தரும் உலகம்மன் திருக்கோவிலில் மது கொடை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை ஒட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து பல்வேறு தெருக்கள் வழியே ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்குள்ள சுந்தர விநாயகர் கோவிலுக்கு முன்பாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.

Night
Day