ஆன்மீகம்
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள அருள் தரும் உலகம்மன் திருக்கோவிலில் மது கொடை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை ஒட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து பல்வேறு தெருக்கள் வழியே ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்குள்ள சுந்தர விநாயகர் கோவிலுக்கு முன்பாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...