நெல்லை: வானமாமலை பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. காலையில் பெருமாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றப்பட்டு விஸ்வரூப தரிசனத்தில் காட்சியளித்தார். பின்னர் உற்சவர் தெய்வநாயகப் பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவியுடன் கொடிமரத்தின் முன் சப்பரத்தில் எழுந்தருளி கொடிமரத்தின் முன்பு கும்ப பூஜைகள் செய்து மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

Night
Day