பனிமயமாதா பேராலயத்தில் 442-வது ஆண்டு திருவிழா திருப்பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலய 442வது ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிழா திருப்பலி விமரிசையாக நடைபெற்றது. மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் உலக மக்கள் அனைவரும் இன்புற்று இருக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர்.

Night
Day