ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் உண்டியலில் 20 நாட்களில் 3 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வருகை புரிந்த பக்தர்களால் 20 நாட்களில் நிரம்பியது. இதைத் தொடர்ந்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது 3 கோடியே 4 லட்ச ரூபாய் ரொக்கம், 221 கிராம் தங்கம் மற்றும் 9 ஆயிரத்து 326 கிராம் வெள்ளி ஆகியன காணிக்கையாக கிடைத்தது.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...