பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்‍கோயிலுக்‍கு திரளான பக்‍தர்கள் வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் விடுமுறை தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கானோர் வருகை தந்ததால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பழனி அடிவாரம் மற்றும் நகர்ப்பகுதி முழுவதும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தக் காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்‍தர்கள் பல மணிநேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். 

Night
Day