ஆன்மீகம்
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்...
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் கிராமத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமான்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பல வண்ண மலர்களால் சுவாமியும் அம்பாளும் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க பார்வதிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...