பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் - சிவபெருமான்-பார்வதி திருக்கல்யாண உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் கிராமத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமான்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பல வண்ண மலர்களால் சுவாமியும் அம்பாளும் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க பார்வதிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day