பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் தீர்த்தவாரி நிகழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-


விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் திருக்கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் உற்சவமூர்த்தி கோயிலில் இருந்து பல்லக்கில் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்து சென்றனர். 

Night
Day