புதுக்கோட்டை: திருமயம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் செபஸ்தியார் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி கூட்டம் நடைபெற்றது. பின்னர் செபஸ்தியார் சிலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ராமாயணமடம் மற்றும் சந்தைபேட்டையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக தேர் பவனி நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் பங்கேற்று செபஸ்தியாரை வழிபட்டு சென்றனர்.

Night
Day