ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
கீரனூர் அருகே நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா மற்றும் ஓம் சக்தி பராசக்தி முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...