புதுக்கோட்டை: மகா திரிசூல பிடாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டியில் அமைந்துள்ள மகா திரிசூல பிடாரியம்மன் கோவிலில் தை மாத கடைசி செவ்வாயை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதன்படி சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க 201 திருவிளக்குகளை ஏற்றி வைத்து பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகா திரிசூல பிடாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

Night
Day