புதுக்கோட்டை: முத்துமாரியம்மன் கோயிலில் கொடியேற்ற விழா மற்றும் காப்பு கட்டும் விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் கொடியேற்ற திருவிழா மற்றும் காப்பு கட்டும் விழா விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு நோய் நொடி இன்றி மக்கள் வாழ பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனிடையே வருகின்ற 8-தேதி இக்கோயில் தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. 

Night
Day