புதுக்கோட்டை: முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு நடத்தினர். பின்னர் ரதத்தில் வைத்து உற்சவர் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ரதத்தின் இருபுறமும் நின்று தீப்பந்தம் பிடித்து கோவிலை சுற்றி வந்து அம்மனை வழிபட்டனர்.

Night
Day