ஆன்மீகம்
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மழையூர் ஸ்ரீசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா 50 வருடங்களுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மேளதாளங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திராளன பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...