ஆன்மீகம்
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற மேல ராஜ வீதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலின் குடமுழக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையோடு சிவாச்சாரியார்கள் கோபுரக் கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா தீபாராதனை காண்பித்தனர். அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டதால், பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...