புதுக்‍கோட்டை: தண்டாயுதபாணி முருகன் கோவிலின் குடமுழக்கு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற மேல ராஜ வீதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலின் குடமுழக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையோடு சிவாச்சாரியார்கள் கோபுரக்‍ கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா தீபாராதனை காண்பித்தனர். அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டதால், பக்‍தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

Night
Day