புதுச்சேரி: ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற தங்க கருடசேவை திருவீதி உலா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி தங்க கருடசேவை திருவீதி உலா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீ ரெங்கநாத பெருமாள், ப்ரக்லாத வரதன் ஆகிய 3 சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனம் மீது பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

Night
Day