ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலின் பிரம்மோற்சவத்தை யொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி, தென்கலை ஸ்ரீனிவாச பெருமாள் ஊஞ்சலில் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...