புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்டாசி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் பெருமாளை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் இளவரசனிடம் நேரலையில் கேட்கலாம்

Night
Day