பெரம்பலூர்: ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீ சிவசுப்ரமணியர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சிவசுப்ரமணியர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்ற பிறகு கோபுர கலசங்களுக்கும், மூலவர் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Night
Day