ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெரு பகுதியில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள உச்சிமாகாளி அம்மன், வடக்கத்தி காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பெருமளவிலான பக்தர்கள், சிறுவர்கள் பால்குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...