மதுரை: நாகம்மாள் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள நாகம்மாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. விநாயகர் மற்றும் நாகம்மாள் ஆலயத்தில் அஷ்டபந்தன யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீர் எடுத்து வந்து கலசத்தில் நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Night
Day