ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமான் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நான்கு காலபூஜைகளின் போது விரமிருந்த பக்தர்கள் சிவாயநமஹ என்ற நாமத்தை போற்றியபடி சிவபுராணமும், தேவாரம், திருவாசகம் பாடியபடி சிவபெருமானை வணங்கினர். இதேபோன்று திருவாப்புடையார் கோயில், இம்மையில் நன்மை தருவார் கோயில், முக்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...