மதுரை: வடக்கத்தி காளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு உச்சிமாகாளி அம்மன் கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விளக்கில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். 

Night
Day