ஆன்மீகம்
சித்திரைத் திருவிழா - மதுரை மாவட்டத்திற்கு மே 12 உள்ளூர் விடுமுறை...
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புன்கூர் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநாத சுவாமி கோவிலில் தை மாத பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், திரவிய பொடி உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புதிய வஸ்திங்கள் சாற்றப்பட்டு அருகம்புல். வில்வ இலை, மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...