ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
தை மாத சுவாதி நட்சத்திர தினத்தை யொட்டி, மயிலாடுதுறை மாவட்டம் திருக்குறையலூரில் அமைந்துள்ள உக்கிரநரசிம்மர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் நடைபெற்றது. நரசிம்ம பெருமாளுக்கும் தாயாருக்கும் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...